தான் மாற வேண்டும் என்று எவர் ஒருவராலும் அடுத்தவரை ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது. மாற்றம் என்னும் ஒரு கதவை நாம் ஒவ்வொருவரும் காவல் காத்து வருகிறோம். உள்ளிருந்து மட்டுமே அக்கதவை திறக்க முடியும். விவாதத்தின் மூலமாகவோ அல்லது உணர்ச்சிமயமான கோரிக்கையின் மூலமாகவோ இன்னொருவரின் கதவை நம்மால் திறக்க முடியாது.
- மர்லின் ஃபெர்கூசன்